ஓம் ஸ்ரீ சாய்ராம்: ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் திருப்பூர் விஜயம் —04.05.1991 1991 மே மாதம் நான்காம் தேதி திருப்பூர் சத்ய சாய் சேவா நிறுவனத்தின் வரலாற்றில் ஒரு முக்கியமான நாள். பகவான் கஸ்தூரி ஐயாவை அனுப்பி வைத்தார். பிரசாந்தி கொடியை ஏற்றிவைத்து திருப்பூர் ராம்நகரில் *சத்திய சாய் பஜனா மண்டலி துவக்கி வைத்தார். அதைத்தொடர்ந்து பகவான் ஸ்ரீ சத்திய சாய் பாபாவின் ஆசீர்வாதத்தோடு ஸ்ரீ சத்ய...
Aum Sri Sairam With Blessings of our Beloved Divine Mother Sai, Virudhunagar district celebrated Swami’s Aradhana Mahotsav from 20 April to 3 May 2020, by distributing 547 Amrutha Kalasam kits, with great support from our Sai Devotees. We submit our heartfelt thanks at the Lotus Feet of Mother Sai...
Aum Sri Sairam With the divine grace of our beloved Swami, 212 kits of Amrutha kalasam has been handed over to Vellore DWO, Sri Babu and Tirupatur Collector Sri Sivanarulm IAS, to be distributed among the physically challenged people of combined Vellore Districts. Jai Sairam Prof.Dr.K.Vimalanathan, District President, Vellore...
ஓம் ஸ்ரீ சாய்ராம் பகவானின் பேரருளால் தமிழ்நாடு ஸ்ரீ சத்தியசாய் நிறுவனத்தின் சார்பில் வழங்கப்பட்ட நிதியில் (200எண்ணம் )அமிர்த கலச பொட்டலங்கள் தயார் செய்து நம் நிறுவனத்தின் வழிகாட்டுதலுடன் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்திற்குட்பட்ட தோவாளை தாலுகா வட்டாச்சியாளரிடம் வழங்கப்பட்டது. அவர்கள் தோவாளை தாலுகாவிற்கு உட்பட்ட அந்தர்புரம் கிராமத்திற்கு அவ்வூர் பஞ்சாயத்து தலைவர் மற்றும் முன்னாள் பேரூராட்சி ஒன்றிய பெருந்தலைவர் முன்னிலையில் கிராமமக்களுக்கு வழங்கினார்கள் அமிர்தகலசம் 1 அரிசி ...